Make people to hear tamizh audiobooks to know the enrichment & Elegance of Tamil Authors
…
continue reading
தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்! கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனுப்பி வைக்கப்படும். கடிதங்களை எழுத வேண்டிய முகவரி: Thanga Jaisakthivel 10, Kesava Perumal Koil East Street Mylapore Chennai - 600 004 Tamil Nadu India கடிதம் எழுபவர்கள், உங்களின் தெளிவான முகவரியை எழுத மறவாதீர்கள். “இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், பதிவேற்றப்பட்டுள்ள சிற ...
…
continue reading
This is a podcast of the Tamizh songs and rythms , vibes etc..,
…
continue reading
This is RJ Sutherson, here i am placed my progs as podcast. Listen and support me. Thank you ..................
…
continue reading
Niram Podcast by Tharique Azeez (niram.org)
…
continue reading
Fine Listening to your favorite tamil musics and comedies.
…
continue reading
Hello Makkale(folks)!! This is a new venture for me! I'm going to be bringing to you one of the most interesting Tamizh history novel in detail! I hope it'll be a good way for you to get to know the story! It'll make you cherish our Culture and Tamizh history! I can assure you that it’ll be a great experience for you guys to listen to the tale of "Ponniyin Selvan" written by Kalki Krishnamurthy. Please do support the channel by sharing the video to your near and dear ones and all Tamizhans t ...
…
continue reading
This is a Tamizh podcast that gives you new perspectives on Science, Tech, Movies, Books, Comics, TV series. Be Curious! Be Positive always! Follow @curioseradithiyan at Instagram and curiosersite.wordpress.com blog
…
continue reading
1
சுந்தரசோழரின் முடிவு! PonniyinSelvan Story Part-4 Chapter-34 Raavananukku aabaththu! பொ செ பா 4 அ 34
29:10
29:10
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
29:10
Oru Kadha Sollatuma Makkale's PonniyinSelvan Story Part-4 Chapter-34 is narrated in this episode.
…
continue reading
தேசிய பெண் குழந்தைகள் தினம் - Special Podcast - UPSC aspirant Archana | Sutherson Mahesh
…
continue reading
1
"அவனை பாடுவது தமிழுக்கு அழகு!" Veerayuga Naayagan Velpaari Chapter-81 வேள்பாரி அத்தியாயம் 81
30:30
30:30
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
30:30
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-81 is narrated in this episode.
…
continue reading
1
போர் தயாரிப்புகள் Veerayuga Naayagan Velpaari Chapter-80 வீரயுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் 80
35:54
35:54
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
35:54
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-80 is narrated in this episode.
…
continue reading
1
"சோழ நாட்டுல மலையா?!" PonniyinSelvan Story Part-4 Chapter-33 "Chozhar Kula Deivam" பொ செ பா 4 அத் 33
18:12
18:12
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
18:12
Oru Kadha Sollatuma Makkale's PonniyinSelvan Story Part-4 Chapter-33 is narrated in this episode.
…
continue reading
1
தற்காலிக உன்னதங்கள் ~ ரேவதி பாலு
13:21
13:21
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
13:21
தற்காலிக உன்னதங்கள் ~ ரேவதி பாலு
…
continue reading
சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு வெளியாகியுள்ளன. இ…
…
continue reading
பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட வாஸந்தி, மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு…
…
continue reading
இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி எனும் சிறுகதையை கண்மணி ராஜா எழுதியுள்ளார். இவரின் இந்தக் கதை தமிழ் சிறுகதை உலகில் மிகவும் பேசப்பட்ட ஒரு கதையாகும்.
…
continue reading
1
"அடி ஊமைப் பேயே!" PonniyinSelvan Story Part-4 Chapter-32 Yen Ennai Vadhaikiraai? பொ செ பா 4 அத் 32
18:13
18:13
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
18:13
Oru Kadha Sollatuma Makkale's PonniyinSelvan Story Part-4 Chapter-32 is narrated in this episode.
…
continue reading
1
குழப்பத்தின் சுற்றுப்பாதை ~ சல்மா
1:00:35
1:00:35
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
1:00:35
குழப்பத்தின் சுற்றுப்பாதையில், ஒரு பெண் தன் கல்வியறிவற்ற தாய்க்கு அவள் எழுப்பும் காதல், வெறுப்பு மற்றும் கோபம் போன்ற முரண்பட்ட உணர்ச்சிகளை சமாளிக்க கடிதம் எழுதுகிறாள். தாய், தன் கணவனுக்கு அடிமையாகி, தன் குழந்தைகளின் மீது பற்று கொண்டு, மருமகளை வீட்டை விட்டு விரட்டும் அளவுக்குத் துன்புறுத்தினாள். கடிதத்தில், அவள் இந்த தேவையற்ற விரோதத்தை உணர முயற்சிக்…
…
continue reading
1
ஓர் அகலிகளையின் மகள் ~ அய்க்கண்
29:13
29:13
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
29:13
அய்க்கண் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இவர் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். தமிழக அரசு பதினாறு சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அதில் இவரது கதையும் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் இவர…
…
continue reading
1
முறியன் ஆசானும்! மூஞ்சலும்!! Veerayuga Naayagan Velpaari Chapter-79 வீரயுக நாயகன் வேள்பாரி அத் 79
33:03
33:03
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
33:03
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-79 is narrated in this episode.
…
continue reading
1
ஷர்புதீன் பக்ரீஷா ~ கழனியூரன்
10:08
10:08
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
10:08
எம். எஸ். அப்துல் காதர் தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் கழனியூரன் என்னும் புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியவர். கரிசல்காட்டு எழுத்தாளரான கி. இராசநாராயணனின் தொடர்பால் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபாடு கொண்டார். திருநெல்வேலி மாவட்ட நாட்டார் கதைகளைத் தொகுத்ததாலும் அப்பகுதியின் வழக்காறுகளைத் தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்துவதாலும் இவரை த…
…
continue reading
1
வெள்ளிக்கிழமை ~ நாகூர் ரூமி
13:51
13:51
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
13:51
இவர் சாகுல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்…
…
continue reading
1
நளாயினி ~ கலைஞர் மு. கருணாநிதி
15:10
15:10
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
15:10
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் …
…
continue reading
1
கனவு PonniyinSelvan Story Part-4 Chapter-31 Munmaalai kananvu பொன்னியின் செல்வன் பா 4 அ 31
21:00
21:00
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
21:00
Oru Kadha Sollatuma Makkale's PonniyinSelvan Story Part-4 Chapter-31 is narrated in this episode.
…
continue reading
எஸ். எம். இரவிச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் ச…
…
continue reading
1
ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் ~ சு.சமுத்திரம்
27:36
27:36
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
27:36
சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் பணியாற்றினார். இவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன இவரது பல படைப்புகள் தெலுங்கு…
…
continue reading
1
அரசரும் மந்திரியும் PonniyinSelvan Story Part-4 Chapter-30 Kuttrachaattu பொன்னியின்செல்வன் பா 4 அ 30
21:08
21:08
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
21:08
Oru Kadha Sollatuma Makkale's PonniyinSelvan Story Part-4 Chapter-30 is narrated in this episode.
…
continue reading
1
தர்மத்தின் ஆகுதி ~ அ.வெண்ணிலா
36:26
36:26
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
36:26
அ. வெண்ணிலா தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவர…
…
continue reading
1
கழுகா? மலை காடையா? Veerayuga Naayagan Velpaari Chapter-78 வீரயுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் 78
32:21
32:21
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
32:21
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-78 is naratted in this episode.
…
continue reading
ராஜ வைத்தியம் ~ மைதிலி சம்பத்
…
continue reading
ஜெயித்தாளா தோற்றாளா ~ மைத்திலி சம்பத்
…
continue reading
1
அவரின் தரிசனம் PonniyinSelvan Story Part-4 Chapter-29 Raaja Dharisanam பொ செ பாகம் 4 அத்தியாயம் 29
17:27
17:27
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
17:27
Oru Kadha Sollatuma Makkale's PonniyinSelvan Story Part-4 Chapter-29 is narrated in this episode.
…
continue reading
புலி நகம் மிக முக்கியமான சிறுகதை. மைதிலி சம்பத் தமிழின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்.
…
continue reading
1
பருந்துகள் ~ மாதவிக்குட்டி
1:00:32
1:00:32
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
1:00:32
கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்'…
…
continue reading
1
பூனைகள் இல்லாத வீடு ~ சந்திரா
33:16
33:16
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
33:16
சந்திரா தங்கராஜ் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள். சந்திராவின் முதல் சிறுகதை புளியம்பூ 2000-ல் எழுதப்பட்டது. 2006-ல் காலச்சுவடு பெண் எழுத்தாளர்களுக்கான புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப…
…
continue reading
உமா மகேஸ்வரி எனும் மஹி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் பதின் பருவம் முதல் எழுதி வருகிறார். உமா மகேஸ்ரி தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர் . தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார். இவரின் இந்தக் கதை குழந்தைகளின் உலகினை நம் கண்முன்னர் காட்ட…
…
continue reading
1
அதகளம் Veerayuga Naayagan Velpaari Chapter-77 வீரயுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் 77
32:16
32:16
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
32:16
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-77 is narrated in this episode.
…
continue reading
செழியன் (Chezhiyan) தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி ஒளிப்பதிவாளராக உள்ளார். இவர் கட்டுமானத் துறைப் பொறியியல் படிப்பை முடித்தபின் பி. சி. சிறீராமிடம் ஒளிப்பதிவாளராக தன் பணியைத் தொடங்கினார். செழியன் தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்தவர். கல்லூரி என்ற திரைப்படத்தின் அறிமுகமாகி, இயக்குநர் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகி, அப்படத்தின் ஒள…
…
continue reading
1
அழகர்சாமியின் குதிரை ~ பாஸ்கர் சக்தி
1:10:06
1:10:06
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
1:10:06
அழகர்சாமியின் குதிரை எழுதிய பாஸ்கர் சக்தி ஒரு திரைக்கதை ஆசிரியரும் கூட. இவரது கதைகள் மக்களின் வாழ்வியலை எடுத்துக்கூறுபவையாக உள்ளது.
…
continue reading
1
ரவிதாசனின் திட்டம் PonniyinSelvan Story Part-4 Chapter-28 Paadhaala Paadhai பொ செ பாகம் 4 அத் 28
21:51
21:51
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
21:51
Oru Kadha Sollatuma Makkale's PonniyinSelvan Story Part-4 Chapter-28 is narrated in this episode.
…
continue reading
யூமா வாசுகி என்ற புனைபெயரில் எழுதும் தி. மாரிமுத்து கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன்கொண்டு இயங்கி வருகிறார். மலையாள எழுத்தாளர் எழுதிய `கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை ‘கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, பிற மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புக்காக 2017- ஆ…
…
continue reading
1
தோகை நாய்கள் வீழ்ந்ததா? Veerayuga Naayagan Velpaari Chapter-76 வீரயுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் 76
33:16
33:16
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
33:16
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-76 is narrated in this episode.
…
continue reading
1
ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ~ சுப்ரபாரதிமணியன்
19:48
19:48
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
19:48
சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பலதளங்களிலும் 35 வருடங்களாக எழுதி வருபவர். அனைவராலும் அறியப்பட்டவர். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது, தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர். திருப்பூர் பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண்களைச் சுரண்டும் சும…
…
continue reading
1
நுகம் ~ எக்பர்ட் சச்சிதானந்தம்
34:00
34:00
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
34:00
எக்பர்ட் சச்சிதானந்தத்தின் எழுத்து அடுக்கி வைத்தார்போல் வரிகள், அளவெடுத்த வார்த்தைகள் , செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவ்னம் என இவரது சிறுகதைகள் இருக்கும். தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வலிகள் அனைத்து மதங்களுக்கும் ப…
…
continue reading
1
மந்தாகினியின் சந்தேகம் Ponniyin Selvan Story Part-4 Chapter-27 Pokkisha nilavaraiyil பொ செ பா 4 அ 27
13:28
13:28
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
13:28
Oru Kadha Sollatuma Makkale's PonniyinSelvan Story Part-4 Chapter-27 is narrated in this episode.
…
continue reading
1
"பாரி சிறந்த வீரன்!" - துணங்கன் Veerayuga Naayagan Velpaari Chapter-75 வேள்பாரி அத்தியாயம் 75
31:34
31:34
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
31:34
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-75 is narrated in this episode.
…
continue reading
1
மந்தாகினியை காணவில்லை! PonniyinSelvan Story Part-4 Chapter-26 Veedhiyil Kuzhappam பொ செ பா 4 அத் 26
21:17
21:17
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
21:17
Oru Kadha Sollatuma Makkale's Ponniyin Selvan Part-4 Chapter-26 is narrated in this episode.
…
continue reading
1
செழிப்பான நாடு எது? Veerayuga Naayagan Velpaari Chapter-74 வீரயுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் 74
32:46
32:46
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
32:46
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-74 is narrated in this episode.
…
continue reading
1
"உண்மை தெரியும்" PonniyinSelvan Story Part-4 Chapter-25 Anirudhdharin Kuttram பொ செ பாகம் 4 அத் 25
23:47
23:47
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
23:47
Oru Kadha Sollatuma Makkale's Ponniyin Selvan Part-4 Chapter-25 is narrated in this episode.
…
continue reading
1
கொற்றவையின் வாக்கும்! பாரியின் முடிவும்!! Veerayuga Naayagan Velpaari Chapter-72 வேள்பாரி அத் 72
33:31
33:31
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
33:31
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-72 is narrated in this episode.
…
continue reading
1
பத்து நாட்களாக பறம்பில் சோழப்படை! Veerayuga Naayagan Velpaari Chapter-73 வேள்பாரி அத்தியாயம் 73
31:40
31:40
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
31:40
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-73 is narrated in this episode.
…
continue reading
1
குந்தவையின் வருகை PonniyinSelvan Story Part-4 Chapter-24 Ilavarasiyin Avasaram பொ செ பாகம் 4 அத் 24
14:56
14:56
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
14:56
Oru Kadha Sollatuma Makkale's Ponniyin Selvan Part-4 Chapter-24 is narrated in this episode.
…
continue reading
1
"பெரிய வாயாடி" PonniyinSelvan Story Part-4 Chapter-23 Oomaiyum Pesumo? பொன்னியின் செல்வன் பா 4 அ 23
25:05
25:05
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
25:05
Oru Kadha Sollatuma Makkale's Ponniyin Selvan Part-4 Chapter-23 is narrated in this episode.
…
continue reading
1
அங்கவையின் துணிச்சல்! Veerayuga Naayagan Velpaari Chapter-71 வீரயுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் 71
32:53
32:53
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
32:53
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-71 is narrated in this episode.
…
continue reading
திருக்குறள் கதை 400 | Thirukkural Story 400 is narrated in this shorts episode. #shorts #story #thirukkuralshorts #thirukkuralstory #thirukkural
…
continue reading
1
ஆநிருத்தரின் செயல் PonniyinSelvan Story Part-4 Chapter-22 Anirudhdharin Yemaatram பொ செ பா 4 அ 22
12:42
12:42
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
12:42
Oru Kadha Sollatuma Makkale's Ponniyin Selvan Part-4 Chapter-22 is narrated in this episode.
…
continue reading
1
வந்தாள் மணப்பெண்! Veerayuga Naayagan Velpaari Chapter-70 வீரயுக நாயகன் வேள்பாரி அத்தியாயம் 70
28:32
28:32
เล่นในภายหลัง
เล่นในภายหลัง
ลิสต์
ถูกใจ
ที่ถูกใจแล้ว
28:32
Oru Kadha Sollatuma Makkale's Veerayuga Naayagan Velpaari Chapter-70 is narrated in this episode.
…
continue reading